டிஎஸ்பி மன்னர் மன்னன்

img

குட்கா ஊழல் வழக்கு: டிஎஸ்பி மன்னர் மன்னன் பணியிடை நீக்கம்

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய டி.எஸ்.பி மன்னர் மன்னன் நாளை பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே ஐ.ஜி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

;